என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாயி மர்ம மரணம்
நீங்கள் தேடியது "விவசாயி மர்ம மரணம்"
திருவாடானை அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொண்டி:
திருவாடானை அருகே கருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53), விவசாயி. இவருக்கும், மனைவி கலா(50)வுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை அழும் சத்தம் கேட்டு சுப்பிரமணியத்தின் சகோதரர் வேலு பார்த்தபோது கலா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அருகில் சென்று பார்த்த போது சுப்பிரமணியத்தின் தலை மற்றும் கை-கால்களில் ரத்தக் காயம் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு (55) திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தகவலின்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X